11 எம்எல்ஏ .க்கள் வழக்கில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை

சென்னை: 11 எம்எல்ஏ .க்கள் வழக்கில் மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜ், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் காணொலியில் சபாநாயகர் தனபால் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இருவரிடம் மேற்கொண்ட விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: