அரியர்கள் வைத்து இருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மாணவர்கள் பேனர்

ஈரோடு: அரியர்கள் வைத்து இருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மாணவர்கள் பேனர் வைத்துள்ளனர். முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து ஈரோட்டில் அரியர் மாணவர்கள் பேனர் வைத்துள்ளனர்.

Related Stories: