தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 8 மாத குழந்தையை கடத்தி கொலை

நிஜாமாபாத்: தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் 8 மாத குழந்தையை கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு பால் வாங்கித் தருவதாக கூறி தூக்கிச் சென்றவர் திரும்பி வராததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: