இந்தியா முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளது: மனுதாரரின் அச்சம் சந்தேகம் தேவையற்றது: மத்திய நீர்வள ஆணையம் Aug 25, 2020 முல்லை பெரியார் அணை மனுதாரர் மத்திய நீர்வள ஆணையம் டெல்லி: முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளது: மனுதாரரின் அச்சம் சந்தேகம் தேவையற்றது என்று மத்திய நீர்வள ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் கேரளாவின் ரசூல் ஜாய் வழக்கு விசாரணையில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை