கைலாசாவில் உணவகம் தொடங்க நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய உரிமையாளர் மீது புகார்

மதுரை: கைலாசாவில் உணவகம் தொடங்க நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதிய உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி குமார் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெம்பிள் சிட்டி உணவக உரிமையாளர் குமாரின் கடிதத்துக்கு நிதியானந்தாவும் பதிலளித்திருந்தார்.

Related Stories: