கோயம்பேடு சந்தையை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: கோயம்பேடு சந்தையை திறக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார். சந்தையை திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக முதல்வர் சந்திப்பிற்கு பின் தெரிவித்துள்ளார்.

Related Stories: