உத்தரகாண்ட் மாநில கவுச்சார் பகுதியில் நிலச்சரிவு - பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்

கவுச்சார்: உத்தரகாண்ட் மாநில கவுச்சார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: