சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நாளை முதல் 7 நாட்களுக்கு கடைகள் மூடல்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் நாளை முதல் 26-ம் தேதி வரை வணிக நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 7 நாட்களுக்கு கடைகளை மூடுவதாக வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: