கொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் உட்பட 10 பேர் நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை வழக்கில் மனோஜ், சயான் உட்பட 10 பேர் நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரித்து முடிக்க முக்கிய சாட்சியான சாந்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 90 நாட்களில் வழக்கை முடிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: