6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல: கரூவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி

சென்னை: 6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல என கரூவூலத்துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்தார். 6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை எனவும் கூறினார். உயிருடன் இருப்பதற்கான உயிர்வாழ் சான்றிதழை இந்தாண்டு ஒய்வூதியதாரர்கள் அளிக்க வலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Stories: