காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கும், பண்டாரவிளை கிராம மக்களுக்கு சரத்குமார் இரங்கல்

சென்னை: காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்திற்கும், பண்டாரவிளை கிராம மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். குற்றவாளி துரைமுத்துவின் கூட்டாளிகளை கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்  என கூறினார்.

Related Stories: