ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நாளை முதல் 21-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

ஆத்தூர்: ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நாளை முதல் 21-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட உள்ளது. ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த 35 பேருக்கு கொரோனா பரிசோதனை மேகொல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: