தமிழகம் பொள்ளாச்சி அருகே சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.: 2 பேர் உயிரிழப்பு Aug 18, 2020 பொல்லாச்சி இரண்டு சாலை விபத்து சாலை விபத்து பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே சாலை தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமார்(18), ஆலன்(21) ஆகியோர் இறந்தனர்.
காவேரி கூக்குரல் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 3. லட்சம் மரங்கள் நடத்திட்டம்! செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்
அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்
உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு
யார் அணையப்போற விளக்குனு ஜூன் 4ல் பார்ப்போம் அண்ணாமலை ஆணவத்தை அடக்க காத்திருக்கிறோம்: அதிமுகவினர் சவால் போஸ்டரால் பரபரப்பு
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.70.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,840.50 ஆக நிர்ணயம்