பழனியில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

பழனி: பழனியில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நவதானிய கடை உரிமையாளர், மிட்டாய் கடை உரிமையாளர் மற்றும் கேபிள் ஆபரேட்டர் ஆகியோர் இறந்துள்ளனர்.

Related Stories: