சென்னை: தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதிபலிப்பு ஸ்டிக்கரை ஒட்டி வந்தால் மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எப்சி செய்ய இயலும் என தெரிவிக்கிறார்கள். மோட்டார் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம் இல்லை.