சென்னை தலைமைச் செயலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: