அடுத்த 2 ஆண்டுகளில் நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைய கனவு காண்போம்.: பிரதமர் உரை

டெல்லி: கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் சுயசார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி நகர்கிறோம் என பிரதமர் மோடி 74-வது சுதந்திர தின விழாவில் கூறியுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் நாடு மிகப் பெரிய வளர்ச்சி அடைய கனவு காண்போம். சுயசார்பு என்பது இன்றைய சூழலில் கட்டாயம் ஆகிவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: