*மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,24,513 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 293 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,050 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6711 பேர் குணமடைந்து மொத்தம் 3,58,421 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 1,48,042 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6037 பேர் குணமடைந்து மொத்தம் 2,44,675 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,46,134 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,131 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1070 பேர் குணமடைந்து மொத்தம் 1,31,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 10,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.