பவானி சாகர் அணையிலிருந்து ஆக. 14-ம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு 23,846 மி.கனஅடி நீர் பாசனத்திற்கு திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: