கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல் போக புன்செய் சாகுபடிக்காக நாளை முதல் டிச. 9-ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: