புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,379 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: