தொழில் வளம், வேளாண் வளம் அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.: முதல்வர் பேட்டி

சென்னை: தொழில் வளம், வேளாண் வளம் அதிகரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கள்ளக்குறிச்சியில் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: