ஊரடங்கால் விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் : முதல்வர் பழனிசாமி பேச்சு!!

சென்னை : கொரோனா பொதுமுடக்கத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊரடங்கால் விவசாயிகள், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Related Stories: