சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிக கனழை பெய்யக் கூடும். மேலும் கோவை, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.