தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனழை பெய்யும்.: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்மேற்குப் பருவக்காற்று தீவிரத்தால் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவுப் பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிக கனழை பெய்யக் கூடும். மேலும் கோவை, தேனி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: