செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 326 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு  மாவட்டத்தில் மேலும் 326 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,810 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: