போயஸ் இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: போயஸ் இல்லத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா தொடந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை வரும் ஆக.7-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு நிர்ணயித்து அண்மையில் அரசு உத்தரவிட்டது.

Related Stories: