திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 345 பேருக்கு கொரோனா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 15,087ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: