கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவால் மேலும் 4 பேர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குமரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: