தேனி மாவட்டம் கூடலூரில் எழுத்தர் உள்பட 5 காவலர்களுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் எழுத்தர் உள்பட 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியானதால் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: