சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல்நல பரிசோதனை

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல்நல பரிசோதனை செய்துகொள்கிறார். உதவியாளருக்கு கொரோனா என்பதால் ஆளுநர் 10 நாட்கள் தனிமையில் இருந்த நிலையில் தற்போது பரிசோதனை செய்கிறார்.

Related Stories: