சென்னை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல்நல பரிசோதனை Aug 02, 2020 கவர்னர் தேர்வு தமிழ்நாடு பன்வர் சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனை புரோகித் சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல்நல பரிசோதனை செய்துகொள்கிறார். உதவியாளருக்கு கொரோனா என்பதால் ஆளுநர் 10 நாட்கள் தனிமையில் இருந்த நிலையில் தற்போது பரிசோதனை செய்கிறார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்