தகுந்த காரணமின்றி கைது செய்யக்கூடாது.: டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை

சென்னை: 7 ஆண்டுகள், அதற்கு குறைவான ஆண்டு சிறைத்தண்டனை உள்ள குற்றங்களில் காரணமின்றி கைது நடவடிக்கை கூடாது என்று அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தகுந்த காரணமின்றி கைது செய்யக்கூடாது என்று டி.ஜி.பி.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: