தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி உரை

சென்னை: அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவால் இருப்போர் சதவீதம் குறைந்து வருகிறது.

Related Stories: