பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: