உத்திரபிரதேசத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்பதால் போலீசார் உஷார் நிலையில் இருக்க உளவுத்துறை எச்சரிக்கை

லக்னோ: உத்திரபிரதேசத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்பதால் போலீசார் உஷார் நிலையில் இருக்க  வேண்டும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ள நிலையில் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: