சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடியை ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

சென்னை: சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.69 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: