ஒரு நாள் சரிவுக்குப்பின் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: ஒரு நாள் சரிவுக்குப்பின் இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 558 புள்ளிகள் உயர்ந்து 38,493 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 169 புள்ளிகள் அதிகரித்து 11,301 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: