விருதுநகரில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,638 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: