விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை: தென்காசி அருகே விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை விதிகளை மீறி இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன்? என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மாலை 4 மணக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என விதி உள்ளநிலையில் இரவில் உடற்கூராய்வு செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  வனத்துறையினரின் தாக்குதலில் விவசாயி அணைக்கரை முத்து இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories: