கோவையில் காவல்நிலையம் முன் பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்

கோவை: கோவையில் சாலையில் வேல் வரைந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் குனியமுத்தூர் காவல்நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: