கொரோனாவில் இருந்து மீண்டு அலுவலகம் வந்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனாவில் இருந்து குணமடைந்து அலுவலகப் பணியை தொடங்கியுள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செல்லூர் ராஜு அலுவலகம் வந்தார்.

Related Stories: