ஏபிஜே-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்.! நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர், குடும்பத்தினர் அஞ்சலி

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராக ராவ் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பார்வையாளர்கள் மற்றும் வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Related Stories: