நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சென்னை: நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முன் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய அரசு ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை ஆளுநர் மூலம் பாஜக கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: