தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 செவிலியர்கள் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 8 செவிலியர்கள் உள்பட 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 22 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: