இந்தியா இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் அசோக் கெலாட் Jul 25, 2020 அசோக் கெலாட் கவர்னர் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். ஏற்கனவே நேற்று சந்தித்த நிலையில் மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து ராஜஸ்தான் பேரவை கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்த உள்ளார்.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை