தமிழகம் வேலூர் மாவட்டத்தில் மின்நிலைய மேலாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை Jul 23, 2020 மின் உற்பத்தி நிலைய மேலாளர் வேலூர் மாவட்டம் தற்கொலை வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வருதம்பட்டில் மின்நிலைய மேலாளர் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சின்னசாமி(61) என்ற மின்நிலைய மேலாளரின் உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு சீல்; காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!
கொடைக்கானலில் இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 9442255737-ல் தொடர்பு கொள்ளலாம் : திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் ரூ.744 கோடி மதிப்பீட்டில் மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாட்டில் தடையின்றி மின்விநியோகம்.. 2 ஆண்டுகளில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
புதிய தடயம் சிக்கியது!: எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமாரின் வாயில் இருந்து கைப்பற்றப்பட்ட இரும்பு பிரஷ்..போலீஸ் தீவிர விசாரணை..!!
மிகவும் கவலையடைந்துள்ளோம்; யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பெண் காவலர்கள் வலியுறுத்தல்
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வாழ்த்து..!!