தமிழகத்தில் மனிதர்கள் மீதான கோவாக்சின் பரிசோதனை இன்று தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் மனிதர்கள் மீதான கோவாக்சின் பரிசோதனை இன்று தொடங்கவுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான முதல்கட்ட சோதனை இன்று நடக்க உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கோவாக்சின் பரிசோதனை நடைபெறுகிறது.

Related Stories: