தருமபுரி இருந்து திருச்சி சென்ற கால்வாயில் கவிழ்ந்து விபத்து.! 4 பேர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சிவாடியில் இருந்து திருச்சி சென்ற லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  தொப்பூரில் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  விபத்தில் லாரி ஓட்டுநர் செல்வம், உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னவன், அரியாகவுண்டர் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

Related Stories: