மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெஞ்சுவலி உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற வருவோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது என்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Related Stories: