உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை.! மருத்துவ கவுன்சில்

டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது.

Related Stories: