தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4004 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: